Welcome to www.trstrichy.blogspot.com

உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல்:trstrichy@gmail.com, To Join facebook

Thursday, 27 February 2014

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

›

தேர்வுப்பணி... தேர்தல் பணி... ஆசிரியர்கள் புலம்பல்

›

யாருக்கு வாக்களிப்பது? குழப்பத்தில் இடைநிலை ஆசிரியர்கள்

›
யாருக்கு வாக்களிப்பது?பெரும் குழப்பத்தில் 75000 இடைநிலை ஆசிரியர்களும் அவரது குடும்பத்தார்களும் உள்ளனர்.கடந்த தி.மு .க.ஆட்சியில் ஆறாவது ஊதி...
1 comment:

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? : மத்திய அமைச்சரவைக் கூட்டப் பொருளில் 10% அகவிலைப்படி உயர்வு, ஓய்வு வயது 62 ஆக அதிகரிப்பு தான் இடம் பெற்றுள்ளன

›
Retirement Age 62 and 10% DA from Jan 2014 – Cabinet expected to clear on Friday (28.02.2014) As per media news, Union cabinet is going ...

பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் 7 க்கு பிறகு அறிவிக்கப்படும்

›

ஆசிரியர் தனது முகத்தில் துப்பியதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவி வாக்குமூலம்

›
சென்னையில் ஆசிரியர் திட்டி அவமானப்படுத்தியதால் மனமுடைந்த 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். படுகாயம் அடைந்த மாணவ...

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

›
கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்ட...

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு

›
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை (பிப்.26) தொடங்கியது. இந்தத் தேர்வை மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்...

தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: DINAMANI NEWS

›
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை (பிப்.26) ஒருநா...

சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் தலித் கிறிஸ்தவ மாணவர்களுக்கும் கட்டணங்கள் ரத்து

›
சுயநிதி கல்லூரிகளில் அனைத்துவிதமான படிப்புகளிலும் படிக்கும் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு 2013-14 கல்வியாண்டு முதல் கல்வ...

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தவும், டி.ஏ., வை 100 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?

›
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தவும், டி.ஏ., வை 100 சதவீதமாக உயர்த்தவும் நாளை நடைபெறும் மத்திய  அமைச்சரவை கூட்டத்தில் முட...

10ம் வகுப்பு செய்முறை தேர்வு கடைசி நேரத்தில் அறிவிப்பு: ஆசிரியர்கள், மாணவர்கள் தவிப்பு

›
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை கடைசி நேரத்தில், தேர்வுத்துறை அறிவித்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பதிவு எண்களை இ...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான ஆசிரியர் சரண்

›
வாணியம்பாடியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தலைமறைவாக இருந்த கணித ஆசிரியர், நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். வேலூர் மாவட்...

1.30 லட்சம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாளும் பயிற்சி: பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெறுகிறது

›
'தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கு, தயார் நிலையில் உள்ளோம். 60,000 ஓட்டுச்சாவடிகள் வரை அமைக்கப்படும். 20 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், ...

இலவச கல்விக்கு பழைய முறையே தொடரும்

›
தினமலர்' நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, "கல்லூரி நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் பயிலும்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்...
‹
›
Home
View web version

About Me

Lawrence
View my complete profile
Powered by Blogger.