Welcome to www.trstrichy.blogspot.com

உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல்:trstrichy@gmail.com, To Join facebook

Friday, 28 March 2014

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

›
  இடைநிலை ஆசிரியர்கள் 1. 004 - Deputy Inspectors Test-First Paper (Relating to Secondary and Special Schools) (without books) 2....

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஆணை

›

வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?

›
* வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்-தரஊதியம் ரூ4600க்கு மேல்... * வாக்குச்சாவடி அலுவலர் 1- தரஊதியம் ரூ 2800முதல் ரூ 4800. * வாக்குச்ச...

பள்ளி மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டிய விவரங்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

›
இங்கே கிளிக் செய்து இயக்குனர் உத்திரவினை பதிவிறக்கம் செய்யலாம்

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அரசாணையை எதிர்த்து வழக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

›
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்ப்பது தொடர்பான அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு ஒரு வாரத்...

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: அரசுக்கு இறுதி வாய்ப்பு

›
பின் தங்கிய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கு, கால அவகாசத்தை நீடிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு ...

ஏப்ரல் இறுதியில் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு?

›
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு குறுக்கிடுவதையடுத்து, பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் இறுதியில் நடைபெறும் எனத் தெரிகிறது...

மறதி நோயால் மாணவர்கள் பாதிப்பு கூடுதல் நேரம் ஒதுக்கி உத்தரவு

›
தர்மபுரி மாவட்டத்தில், மறதி நோயால் பாதிக்கப்பட்ட, 56 மாணவர்களுக்கு, எஸ்.எஸ். எல்.ஸி., தேர்வில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி, கல்வித்துற...

10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி மறுப்பு :மாணவர்கள் மீண்டும் புகார்

›
சிவகங்கை தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கடிதம் பெற்று, தேர்வு எழுத தடை விதிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவ...
1 comment:

வெயில் தாக்கம் அதிகரிப்பு துவக்கப்பள்ளிகளில் நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை

›
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் வேலைநேரத்தை, குறைக்க தமிழக அரசு நடவட...
1 comment:

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு தமிழ் இரண்டாம் தாள் 777 பேர் ஆப்சென்ட்

›
திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுத 777 பேர் வரவில்லை. 2013-14ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எ...

தமிழ் முதல் தாள் தேர்வில் சர்ச்சை கேள்வி தேர்வுத்துறையிடம், இந்து முன்னணி புகார்

›
நேற்று முன்தினம் நடந்த, ௧௦ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டிருப்பது குறித்து, இந்து முன்னணி நிர்வ...

பிளஸ் 2 தேர்வுக்கு, தடையில்லாமல் மின் வினியோகம் வழங்கியது போல், 10ம் வகுப்பு தேர்வுக்கும் வழங்கப் படுமா?

›
பிளஸ் 2 தேர்வுக்கு, தடையில்லாமல் மின் வினியோகம் வழங்கியது போல், 10ம் வகுப்பு தேர்வுக்கும் வழங்கப் படுமா என்ற சந்தேகம், மாணவர்கள் மத்தியில...

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி : தேர்தலுக்கு பின் துவங்கி 5 நாட்களில் முடிகிறது

›
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்த பின், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்' என, தேர்வுத் துறை வட்டாரம், நேற்று தெரிவ...
Thursday, 27 March 2014

அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - விடைத்தாள் மைய மதிப்பீட்டுப் பணிக்கு முகாம் அலுவலர்கள் நியமித்து உத்தரவு

›
DGE - APPOINTMENT OF CAMP OFFICERS FOR SSLC MARCH / APRIL 2014 - VALUATION CAMP LIST CLICK HERE..
‹
›
Home
View web version

About Me

Lawrence
View my complete profile
Powered by Blogger.