பொதுத் தேர்வு தேர்ச்சியில், தொடர்ந்து பின்தங்கியிருந்த வட மாவட்டங்கள், இந்த ஆண்டு, நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளன. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம், தென் மாவட்டங்களை விட, குறைவாகவே இருந்து வருகின்றன.ஆனால், இந்த ஆண்டு, கணிசமாக தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment