கடந்த நிதியாண்டில், 8.75 சதவீதமாக வழங்கப்பட்ட, பி.எப்., வட்டி வீதம், நடப்பு நிதியாண்டில், 9 சதவீதமாக வழங்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், நாடு முழுவதும், ஐந்து கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
No comments:
Post a Comment