பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறுவர், சிறுமியருக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இந்திய மருத்துவக் கழகத்தின் மூலம் கவுன்சலிங் அளிக்கப்படவுள்ளது. ஆகஸ்ட் முதல் இந்த கவுன்சலிங் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment