பொறியியல் படிப்பில் சேர்வதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20-ம்தேதி(நாளை) கடைசி நாள் என்று அண்ணா பல்கலைக்கழம் அறிவித்திருந்தது. இந்நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 27ம் தேதி வரையில் விண்ணப்பங்களை சமர்பிக்க பல்கலைக்கழகம் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment