Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 22 July 2014

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?


Nagaraj Nagaraj
அரசுபள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் நிரந்தரமாக இருப்பதில்லை ஒருசில ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைபார்ப்பதில்லை அரசுபள்ளிகளுக்கான தேவையை அரசாங்கம் முழு அளவில் பூர்த்தி
செய்யவேண்டும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை எப்பொழுதும் இருக்காது


Dinesh Kumar
அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் .அரசின் அளவற்ற சுதந்திரம் மாணவர்களின் ஒழுக்கத்தை சீர் குலைத்து உள்ளது .ஆசிரியர்கள் தட்டி கேட்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இதை அரசு தான் உணர வேண்டும் .ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது நடவாத ஒன்று. கல்வி தற்போது வியாபார நோக்கமாக உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.மாற்றம் மக்களிடமிருந்தே துவங்க வேண்டும்

No comments:

Post a Comment