Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 26 March 2014

சிவகங்கையில் ஆள்மாறாட்டம் : 10ம் வகுப்பு தேர்வெழுதியவர் கைது


சிவகங்கையில் இன்று காலை நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய நபரை தேர்வு ஆய்வாளர்கள் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று காலை தமிழகம் முழுவதும் துவங்கியது. இதில், சிவங்கையில் ஒரு தனியார் பள்ளியின் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய அலெக்சாண்டர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் திருநாவுக்கரசு என்ற மாணவருக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதியது தெரிய வந்தது.

இதனை, தேர்வு அறை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

No comments:

Post a Comment