Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 25 March 2014

பிளஸ்–2 தேர்வு இன்று முடிந்தது : மாணவ–மாணவிகள் உற்சாகம்


பிளஸ்–2 பரீட்சை கடந்த 3–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது. இன்று பிளஸ்–2 தேர்வு முடிந்தது. இன்று கடைசி பரீட்சை எழுதிவிட்டு மாணவ–மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.

பரீட்சை முடிந்ததை யொட்டி அவர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்து இப்போதே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் உற்சாக மிகுதியால் ஒருவர் மீது ஒருவர் மை தெளித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். இனி கல்லூரியில் நாம் சந்திப்போம் என ஒருவருக்கொருவர் கை கொடுத்து விட்டு தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

நாளை முதல் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment