Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 4 March 2014

பிளஸ்–2 தமிழ் முதல் தாள் தேர்வில் காப்பி அடித்ததாக 7 பேர் பிடிபட்டனர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று பிளஸ்–2 தேர்வு தொடங்கியது. தமிழ் முதல் தாள் உள்பட பல்வேறு மொழித்தேர்வுகள் நடைபெற்றன. தாய் மொழியாம் தமிழ் மொழித்தேர்வில் கூட நேற்று துண்டு சீட்டு வைத்து காப்பி அடித்ததாக 7 பேர் பிடிபட்டனர்.
அவர்களில் திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர்கள் பிடிபட்டனர். காரைக்கால் மற்றும் விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு மாணவர் பிடிபட்டார்.

No comments:

Post a Comment